தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி கோவை மதிமுக அலுவலகத்தில் மதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை மதிமுக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியார் 47 வது நினைவு நாளையொட்டி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மோகன் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.