

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி கோவை மதிமுக அலுவலகத்தில் மதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை மதிமுக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியார் 47 வது நினைவு நாளையொட்டி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மோகன் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.