ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கீழையூரில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனருமான எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி கீழையூர் கடைத்தெரு பகுதியிலுள்ள எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்

News image
கீழையூர் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
Updated On :24 டிசம்பர் 2020, 8:19 am

DIN

தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனருமான எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி கீழையூர் கடைத்தெரு பகுதியிலுள்ள எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரும் கீழ்வேளூர் முன்னாள் தொகுதி செயலாளருமான எஸ்.பால்ராஜ் தலைமை வகித்தார். அதனைத் தொடர்ந்து ஈசனூர் பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர்-யின் திருவுருவச் சிலைக்கு கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளரும் பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான பாலை.கே.எஸ்.எஸ். செல்வராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Story image

உடன் இந்நிகழ்வில் மாவட்டக் கழக இணைச் செயலாளர் என். மீனா, ஒன்றியக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன்,அம்மா பேரவை கீழையூர் ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சதீஷ்,அண்ணா தொழிற்சங்க  மாவட்ட இணை செயலாளர் வீ. திருஞானசம்பந்தம் , ஊராட்சி மன்ற தலைவர்களான கீழையூர் ஆனந்தஜோதிபால்ராஜ், ஈசனூர் தனலெட்சுமிவெங்கடபதி, கீழையூர் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்  அந்தோணிராஜ், 
உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.