ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு யாகம் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் திருக்கல்யாணம் நடைபெற்றது.
ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்
ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்
Published on
Updated on
1 min read

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு யாகம் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனையடுத்து புதன்கிழமை காலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். நிகழ்ச்சியை சோமசுந்தர குருக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com