தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மணப்பாறையில் கையெழுத்து இயக்கம்

மணப்பாறையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதவை திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2020, 7:59 am

DIN

மணப்பாறையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதவை திரும்பப் பெற வலியுறுத்தி எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமணி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. 

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமானோரிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை பெரியார் சிலை அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதவை திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமணி எம்.எல்.ஏ இதனை தொடங்கி வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.