நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சேலம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் மற்றும் பேனரை சேதப்படுத்திய மர்மநபர்கள் 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை எம்ஜிஆர் சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் மற்றும் பேனர் தட்டி வைத்திருந்தனர். 

News image
Updated On :27 பிப்ரவரி 2020, 5:18 am

DIN

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை எம்ஜிஆர் சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் மற்றும் பேனர் தட்டி வைத்திருந்தனர். 

அதை, யாரோ மர்ம நபர்கள்  கிழித்தும் கொடிக்கம்பத்தை அடியோடுஅசைத்து விட்டு சென்று விட்டனர். தற்போது சாலை மறியலில் கெங்கவல்லி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  20 பேர் ஆண்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். 

கெங்கவல்லி போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் தம்மம்பட்டி - கெங்கவல்லி, ஆத்தூர் வழியே செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.