இதில் பி.டி. அரசகுமார், புதுக்கோட்டை மாவட்ட பொருப்பாளர் எஸ். ரகுபதி(தெற்கு), கே. கே. செல்லபாண்டியன்(வடக்கு), முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிதைபித்தன், சொத்துபாதுகாப்புகுழு உறுப்பினர் த. சந்திரசேகர், மாவட்ட இலக்கிய அணி துணைசெயலர் எம். பழனியப்பன், ஒன்றியசெயலர் அ. இளங்குமரன்(மேற்கு), எம். சத்தியசீலன்(கிழக்கு), ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி முருகேசன்(பூதகுடி), ஜெயலட்சுமிகுமார்(வடுகபட்டி), எம். ரவி(விராலிமலை), ம. பாலசுப்பிரமணியன்(தென்னம்பாடி), வெ, பழனியாண்டி(விராலூர்), அ.ஆனந்தன்(கொடும்பாளூர்), செல்விசுப்பிரமணி(மேலபச்சக்குடி), ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பழகன், விராலிமலை நகரசெயலர் க. சண்முகசுந்தரம், பி.டி.கே. சுரேஸ், பி. பிரபாகர், எம். பிரபு. சக்திவேல் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்னர்.