பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து விழுப்புரத்தில் பாஜக பேரணி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து, விழுப்புரத்தில் பாஜக சார்பில் பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :28 பிப்ரவரி 2020, 12:50 pm

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து, விழுப்புரத்தில் பாஜக சார்பில் பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி கிழக்கு பாண்டி ரோடு திருச்சி சாலை வழியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே முடிவடைந்தது. பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் சிறப்புரையாற்றினார். 

மாவட்ட தலைவர் முன்னாள் எம்எல்ஏ விஏடி கலிவரதன் தலைமை வகித்தார். ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தின் நன்மைகள், அதற்கு எதிராக மதக்கலவரத்தை தூண்டிவிடும் வகையில் செயல்படும் திமுகவை கண்டித்தும் கோஷமிட்டு வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.