திருவள்ளூரில் விரைவு ரயிலில் 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அலெப்பி விரைவு ரயில் திருவள்ளூரில் நின்ற சமயத்தில் பரிசோதகர் சோதனை செய்த போது ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.










