தூத்துக்குடி விஷவாயு கசிவு: உயிரிழந்த நால்வரின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்
தூத்துக்குடி அருகே கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தப்படுத்தியபோது உயிரிழந்த 4 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி









