ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு: புதுவையில் இன்று மேலும் 32 பேருக்குத் தொற்று
புதுவையில் இன்று மேலும் 32 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

puducherry corona victims









