தாமதமாக பணிக்கு வரும் மருத்துவர்கள்: மணிக்கணக்கில் காத்திருக்கும் நோயாளிகள்
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தாமதமாக பணிக்கு வருவதால் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.










