என்எல்சி கொதிகலன் வெடிவிபத்து: ரூ.5 கோடி அபராதம் விதித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
நெய்வேலியில் உள்ள என்எல்சி கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர். இந்த விபத்துக்கு என்எல்சி நிர்வாகத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.









