உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கம்பத்தில் காது கேளாதோர் வாய் பேசாதோருக்கு நிவாரணப் பொருள்கள்

தேனி மாவட்டம் கம்பத்தில் காது கேளாதோர், வாய் பேசாதோர்களுக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
தேனி மாவட்டம் கம்பத்தில் சனிக்கிழமை காதுகேளாதோர், வாய்பேசாதோர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..
Updated On :11 ஜூலை 2020, 9:01 am

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் காது கேளாதோர், வாய் பேசாதோர்களுக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தேனி மாவட்டம் கம்பம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் சனிக்கிழமை காது கேளாதோர், மற்றும் வாய் பேசாதோர்களுக்கு அரிசி, எண்ணை, மளிகை பொருட்களை டி.எஸ்.கே.பி. ராஜா, பி.ரமேஷ், பி. காமேஷ்  ஆகியோர் வழங்கினார்கள்.

மாவட்டம் முழுவதும் இருந்து 40 பெண்கள், 60 ஆண்கள் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை பெற்றுச் சென்றனர். இவர்களுக்கு உணவு மற்றும் போக்குவரத்து வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

இவர்களுக்கு கரோனா விழிப்புணர்வு பயிற்சிகளை நகராட்சி சுகாதார அலுவலர் திருப்பதி செய்கைகள் மூலம் விளக்கமளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.