நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கடலூர் மத்திய சிறையிலுள்ள 18 கைதிகளுக்கு கரோனா

கடலூர் மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

News image

corona

Updated On :20 ஜூலை 2020, 7:31 am

DIN

கடலூர் மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஏற்கெனவே கடலூர் மத்திய சிறையிலுள்ள நான்கு 4 கைதிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 18 கைதிகளுக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

இது சக கைதிகளுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.