சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஓமலூர்: சாலை விபத்தில் கணவன்-மனைவி தலை நசுங்கி பலி

ஓமலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் -  மனைவி தலை நசுங்கி சம்பவயிடத்தில் பரிதாபமாக பலியாகினர்.

News image
ஓமலூர்: சாலை விபத்தில் கணவன்-மனைவி தலை நசுங்கி பலி
Updated On :20 ஜூலை 2020, 12:19 pm

DIN

ஓமலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் -  மனைவி தலை நசுங்கி சம்பவயிடத்தில் பரிதாபமாக பலியாகினர்.

ஓமலூர் பேரூராட்சி பகுதிக்கு உள்பட்ட இந்தியன் பேங்க் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி இருவர் மீது லாரி மோதியது. இதில், சம்பவயிடத்திலேயே தலை நசுங்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். 

சம்பவம் அறிந்த ஓமலூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து சம்பவயிடத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.