இன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்திமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சுடி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாளையங்கோட்டையில் 34.40 மி.மீ. மழை பதிவு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 34.40 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:58 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 34.40 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்திலேயே சாரல் மழை பெய்யத் தொடங்கிவிடும். ஜூலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். ஆனால், நிகழாண்டில் பருவமழை தாமதாகி வருகிறது. அதனால் பாபநாசம் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படாமல் உள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படாததால் கார் பருவ சாகுபடியைத் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த இரு நாள்களாக திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 34.40 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பதிவாகியுள்ள மழையளவு (மில்லி மீட்டரில்) 

பாபநாசம்-5, சேர்வலாறு-1, மணிமுத்தாறு-12, சேரன்மகாதேவி-4, பாளையங்கோட்டை-34.40, திருநெல்வேலி-24, களக்காடு-3.4, மூலைக்கரைப்பட்டி-18, கடனாநதி-7, ராமநதி-10, குண்டாறு-4, அடவிநயினார்-3, சங்கரன்கோவில்-5, தென்காசி-5.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.