காஞ்சிபுரம் அருகே ரூ.42.26 கோடியில் புதிய தடுப்பணை: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்
காஞ்சிபுரத்தை அடுத்த உள்ளாவூரில் உள்ள பாலாற்றில் ரூ.42.26 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.









