விவசாயிகளிடம் விற்பனைக் கட்டணம் வசூலிக்கப்படாது: அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு
விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும் பொழுது அவர்களிடமிருந்து விற்பனைக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்று தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியுள்ளது.









