கரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை: சு. திருநாவுக்கரசர்
திருச்சி மாவட்டத்தில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்களை திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று வழங்கினார்.










