பொட்டிரெட்டிபட்டி ஏரி புனரமைப்பு பணி தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை காலத்தில் தண்ணீரைத் தேக்கி வைக்கும் வகையில் பொட்டிரெட்டிபட்டி ஏரி மற்றும் குட்டைகள் சீரமைப்பு பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

பொட்டிரெட்டிபட்டி பகுதியில் குட்டைகள் புனரமைக்கும் பணியைத் தொடக்கி வைக்கிறார் நாமக்கல் கோட்டாட்சியர் எம். கோட்டைக்குமார்.










