மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மதுராந்தகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

News image
Updated On :19 ஜூன் 2020, 11:24 am

DIN

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று நியாயவிலை கடைகளுக்கு சரியான எடை தரமான அரிசி நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.