மதுராந்தகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On :19 ஜூன் 2020, 11:24 am

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று நியாயவிலை கடைகளுக்கு சரியான எடை தரமான அரிசி நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...