ஏத்தாப்பூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பொக்லைன் உரிமையாளர் கொலை
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே பொக்லைன் இயந்திர வாகன உரிமையாளர், கள்ளக்காதல் விவகாரத்தில், கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் பொக்லைன் உரிமையாளர் கொலை









