கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள எம் இந்தியா எனும் தனியார் வீட்டு மனை விற்கும் நிறுவனத்தில் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சித்தாபுதூர் பகுதியில் உள்ள எம் இந்தியா எனும் தனியார் வீட்டு மனை விற்கும் நிறுவனத்தில் இன்று 200க்கும் மேற்பட்டவர்களை நேர்முகத் தேர்வு செய்வதற்காக அழைத்துள்ளனர். இவர்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து இங்கு வந்துள்ளனர்.
கோவை வடக்கு வட்டாட்சியர் மகேஷ் அவர்களுக்கு தகவல் வந்ததையடுத்து அவர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அங்கு எந்த விதமான விதிகளையும் அரசாங்கத்தின் எந்தவிதமான விதிகளையும் பின்பற்றும் சமூக இடைவெளி இன்றியும் இருந்தனர்.
இதையடுத்து அவர்களை அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, பின்னர் அவருடைய நிறுவனத்திற்கு சீல் வைப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


