சென்னையில் கரோனா பாதித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவர் மாயம்
கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட 72 வயது முதியவர் மாயமாகிவிட்டதாக அவரது மகன் புகார் அளித்துள்ளார்.
ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டவர் எங்கே போனார்?





