செப்.30 வரை காலாண்டு வரியை ரத்து செய்யக்கோரி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்
சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், செப்.30 வரையில் லாரிகளுக்கான காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.









