6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகம் திறப்பு விழா

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

News image
Updated On :6 மார்ச் 2020, 5:31 am

DIN

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

காவல்துறை துணைத்தலைவர் வேலூர் சரகம்,என்.காமினி,மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்தின், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க.இளம்பகவத் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆளிநர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை புதிய மாவட்டம் துவக்கப்பட்ட 3 மாதங்கள் ஆன நிலையில், மாவட்ட ஆயுதப்படை தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.