டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :17 மார்ச் 2020, 8:08 am

DIN

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. 

அதன்படி, இன்று ஈரோடு ரயில் நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் ஈரோடு வழியாக செல்லும் பிறமாநில ரயில்களை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.