தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குமரி மாவட்டம் வெறிச்சோடியது 

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் சுய ஊரடங்கு உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.

News image
Updated On :22 மார்ச் 2020, 5:41 am

DIN

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் சுய ஊரடங்கு உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.

நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தின் முக்கிய வணிக நிறுவனங்கள் செயல்படும் பகுதிகளான கோட்டாறு. வடசேரி தக்கலை மார்த்தாண்டம் களியக்காவிளை பகுதிகளில் உள்ள கடைகள் 100 சதவீதம் அடைக்கப்பட்டிருந்தன. 

வடசேரி கிறிஸ் டோபர் பேருந்து நிலையம். மீனாட்சி புரம் அண்ணா பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களில் எந்த வாகனமும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் நகரின் அனைத்து சாலைகளும்  துடைத்துவிட்டது போல் காட்சியளித்தது.

முக்கிய சாலை சந்திப்பு களில்காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.