உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூரில் டோக்கன் விநியோகித்து கடைசிநேர மது விற்பனை

கடலூர் மாவட்டத்தில் இன்று 134 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை காலை 10 மணி முதலே நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2020, 1:24 pm

DIN

கடலூர் மாவட்டத்தில் இன்று 134 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை காலை 10 மணி முதலே நடைபெற்றது. நீண்ட வரிசையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர். 

இந்நிலையில் கடலூர் பேருந்து நிலையம் அருகில் அருகருகே அமைந்துள்ள இரண்டு கடைகளில் மாலை 5 மணிக்கு கடை அடைக்கப்படும் என்பதால் 4.45 மணிக்கு கடைசியாக இருந்தவர்களில் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது. 

மீதமிருந்த சுமார் 100 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.