மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சீர்காழியில் 300 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கல்

சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 300 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது. 

News image
Updated On :20 மே 2020, 12:54 pm

DIN

சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 300 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது. 

சமூக இடைவெளியோடு, 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்பை காத்திருப்பு மீட்பர் சபை  போதகர் இரா.புனிதவதி மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் மணிமாறன், சதீஷ் ஆகியோர் வழங்கினர்.

Story image

அப்போது பாக்கியராஜ், மனோகர், நடராஜன், மாறன், கலையழகன், செல்வகுமார், முத்துக்குமார், எல்ஷடாய் உத்திராபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.