நாகையைச் சேர்ந்த ஒருவர் போதையில் மதுபாட்டிலை தனது ஆசன வாயின் வழியாக செலுத்தியதன் விளைவாக பாட்டில் முழுவதும் வயிற்றுக்குள் சென்றுள்ளது.
நாகையை அடுத்த நாகூரைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி(29). மது அருந்தும் பழக்கம் கொண்ட இவர், கடந்த ஓரிரு நாள்களுக்கு தொடர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட மதுபோதையின் காரணமாக, பக்கிரிசாமி காலியான மதுபாட்டில் ஒன்றை தனது ஆசன வாய் வழியே செலுத்தியுள்ளார். இதில், முழு பாட்டிலும் அவரது வயிற்றுக்குள் சென்றுள்ளது.
இதனால், அவருக்கு வயிறு வீக்கமும், வலியும் அதிகரித்துள்ளது. தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தவர்கள் பக்கிரிசாமியை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், பக்கிரிசாமியின் வயிற்றில் ஒரு பாட்டில் முழுமையாக சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சையும், மலக்குடலை சுத்தம் செய்யும் இனிமா சிகிச்சையும் அளித்து, அவரது வயிற்றில் இருந்த பாட்டிலை அகற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
கரூர் பலி: சென்னையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி விஜய் கடிதம்!

பாக்கியலட்சுமி தொடர் இயக்குநரின் புதிய தொடர்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

