வாணியம்பாடியில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
வாணியம்பாடியில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைத்திட தமிழக அரசு சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

வாணியம்பாடியில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.









