கூத்தாநல்லூரில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க ஓய்வுபெற்ற பணியாளர்கள் நலச் சங்கம் தொடக்கம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்கள் நலச் சங்கம் தொடங்கப்பட்டது.

உறுப்பினர் படிவத்தை வழங்குகிறார் மாவட்டத் தலைவர்.









