கோடியக்கரைக்கு அப்பால் மாயமான மீனவர்கள் நால்வரும் ராமநாதபுரத்தில் கரை சேர்ந்தனர்
கோடியக்கரையில் இருந்து கடலுக்குச் சென்று கரை திரும்பாததால் தேடப்பட்டு வந்த 4 மீனவர்களும் பாசிபட்டினம் கடற்கரையில் படகுடன் புதன்கிழமை(நவ.11) காலை கரை சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.









