ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். 

News image
தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த அருண் சுரேஷ் - அருண் வெங்கடேஷ்.
Updated On :12 நவம்பர் 2020, 8:06 am

DIN


தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் புதியபுத்தூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேல அரசரடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் - பூரணம் தம்பதியின் குழந்தைகளான அருண் சுரேஷ் (12) மற்றும் அருண் வெங்கடேஷ் (12) ஆகிய இருவரும் புதன்கிழமை செல்வராஜிக்கு சொந்தமான மேல அரசரடி பகுதியிலுள்ள வெங்கடேஷ் ஹோட்டலில் வீட்டிற்கு உணவு வாங்கச் சென்றுள்ளனர்.

Story image

இரவு ஆகியும் இருவரும் வீட்டிற்கு திரும்பாததால் காணாமல் போன சிறுவர்களின் தாயார் பூரணம் அளித்த புகாரின் பேரில் புதியமபுத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சிறுவர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுவர்கள் இருவரும் மேல அரசடியில் உள்ள ஒரு குளத்தில் வியாழக்கிழமை சடலமாக கிடந்தனர். 

Story image

இருவரது சகலத்தையும் கைப்பற்றிய புதியபுத்தூர் போலீசார் அவர்கள் எப்படி இறந்தனர் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.