பல்லடம் அருகே மின்மாற்றியில் பணியாற்றிய ஒப்பந்தப் பணியாளர் பலி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் ராயல் அவென்யூ மின் மாற்றியில் பணியாற்றிய ஒப்பந்த பணியாளர் மின்சாரம் தாக்கி புதன்கிழமை பலியானார்.

உயிரிழந்த ஒப்பந்த பணியாளர் விஜயநாராயணன்









