மேட்டுப்பாளையத்தில் மது பாட்டில் ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்ததால் பரபரப்பு
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள 2 மதுபான கடைகளுக்கு மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரி டீச்சா்ஸ் காலனி அருகே வந்தபோது லாரியின் முன்பக்க டயா் வெடித்து திடீரென சாலை நடுவே தலைகுப்புற கவிழ்ந்ததால












