கௌசிக ஏகாதசி: ஸ்ரீவிலி.யில் விடியவிடிய 108 பட்டுப் புடவை அணிவிக்கும் வைபவ கோலாகலம்
ஒவ்வொரு ஆண்டும் கெளசிக ஏகாதேசி முன்னிட்டு ஆண்டாள் ரெங்கமன்னார், பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார், மற்றும் ஆழ்வார்களுக்கு 108 பட்டுப்புடவைகள் அணிவிக்கும் வைபவ நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்










