வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இசைக் கல்லூரியில் பயிலும் நலிந்த நிலை குடும்ப மாணவிக்கு தன்னார்வலர்கள் சார்பில் வாங்கப்பட்ட இசைக் கருவியான வீணை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
மருதூர் தெற்கு கிராமத்தில் வசித்து வந்த கவிஞர் கோவிந்தராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இந்த நிலையில், இவரது மகள் அன்புமணி திருவையாறு இசைக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பு (பி.ஏ) முதலாமாண்டு படித்து வருகிறார். இவரின் படிப்புக்கு உதவி வரும் மதிப்பிற்குரியவர்கள் அறக்கட்டளை சார்பாக வாங்கப்பட்ட வீணையை மாணவியின் வீட்டுக்குச் சென்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் கவிஞர் கணேசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுந்தர வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


