மேட்டூர் மாரியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு: அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருட்டு
மேட்டூர் மாரியம்மன் கோவிலில் இருந்த 2 உண்டியல்கள் உடைத்து பணமும், அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.











