அரியா் தோ்ச்சி குறித்து மின்னஞ்சல் வரவில்லை: சென்னை பல்கலை. துணைவேந்தா்
அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கும் விவகாரம் தொடா்பாக பல்கலைக்கழக மானியக்குழுவிடம் (யுஜிசி) இருந்து கடிதமோ, மின்னஞ்சலோ வரவில்லை என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் கௌரி தெரிவித்துள்ளாா்









