5 மாதங்களுக்குப் பின்னர் வெளிமாவட்ட பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த வேளாங்கண்ணி பேராலயத்தில், கடந்த 5 மாதங்களுக்குப் பின்னர் வெளி மாவட்ட பக்தர்கள் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா












