தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடலூர்: சுருக்கு மடி வலைக்கான தடையை விலக்கக் கோரி மறியல்

சுருக்கு மடி வலைக்கான தடையை விலக்கக் கோரி கடலூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 10:17 am

DIN

சுருக்கு மடி வலைக்கான தடையை விலக்கக் கோரி கடலூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையை ரூ. 1.25 கோடி வரையில் கடனாக பெற்றுக் தொழில் செய்து வந்த கடலூர் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த சு.சங்கர் (39) என்பவர் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் சனிக்கிழமை இரவில் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, சுருக்கு மடி வலைக்கான தடையை விலக்கக் கோரி அவரது உறவினர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.