சென்னை: தமிழகத்தில் இதுநாள்வரை கரோனா பாதித்து 63 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். இவர்களில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.
கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கும் இந்திய மருத்துவக் கழகம், அவர்களை தியாகிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. மேலும், அவர்களது குடும்பத்தினரும் பிள்ளைகளும் மத்திய அரசிடம் இருந்து ஆறுதலையும் நிவாரணத்தையும் பெறத் தகுதியானவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், கரோனாவால் பலியான மருத்துவப் பணியாளர்கள் எத்தனை பேர் என்ற கேள்விக்கு, அதுபற்றிய புள்ளி விவரம் மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்த விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்

இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்: முகுல் வாஸ்னிக் எம்.பி.

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!

தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


