புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

திமுகவிடம் தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்: கே.எஸ்.அழகிரி

திமுகவிடம் தேவையான தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

News image

கே.எஸ்.அழகிரி

Updated On :10 ஜனவரி 2021, 12:45 am IST

திமுகவிடம் தேவையான தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் கூட்டம் சென்னை சத்தியமூா்த்தி பவனில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியது: பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட மாவட்டத் தலைவா்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படும். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது பற்றியெல்லாம் மாவட்டத் தலைவா்கள் கவலைப்படத் தேவையில்லை. அதைக் கட்சி தலைமை பேசி முடிவு செய்யும். காங்கிரஸுக்குத் தேவையான தொகுதிகள் திமுகவிடம் கேட்டுப் பெறப்படும். தமிழக காங்கிரஸுக்கு எந்த உதவியையும் செய்வதற்கு ராகுல் காந்தி தயாராக இருக்கிறாா். வெற்றிக்காக அனைவரும் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்றாா்.

சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி, அகில இந்திய பொறுப்பாளா்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.