அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

செய்யாறு தேவலாயத்தில் தைப் பொங்கல் கொண்டாட்டம்

செய்யாறில் அன்னை கிறிஸ்துவ தேவாலயத்தில் தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது.

News image

செய்யாறு தேவலாயத்தில் தைப்பொங்கல்

Updated On :14 ஜனவரி 2021, 10:43 am IST

செய்யாறு தூய வியாகுல அன்னை கிறிஸ்துவ தேவாலயத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்ச்சியாக, ஆலய பங்குத் தந்தை லாரன்ஸ் தலைமையில் கிறிஸ்தவ சகோதரிகள் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என கூக்குலிரட்டு மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் பொங்கல் திருப்பலி வைத்து இறை மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.