வாக்குச் சாவடிக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம்: நாகை ஆட்சியர் அறிவுறுத்தல்
வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு செல்லும் போது அனுமதிக்கப்பட்ட ஆவணங்களுடன் முகக் கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் திங்கள்கிழமை தெரிவித்தார்.











