மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கியது!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வடக்கு தெற்காக ஓடும் வைகை நதிக் கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத பரமேஸ்வரர் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.










