கூத்தாநல்லூர்: கரோனா சீற்றம் குறைய சாய் பாபா பிறந்த நாளில் பிரார்த்தனை
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சாய் பாபா கோயிலில், சாய்பாபா பிறந்த நாளில், கரோனா சீற்றம் குறையப் பிரார்த்தனை செய்யப்பட்டது.

கரோனா சீற்றம் குறைய சாய் பாபா பிறந்த நாளில் பிரார்த்தனை









