ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: கருத்துக்கேட்பு கூட்டம் தொடங்கியது!
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து பொதுக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்








